News3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது

3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது

-

இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க பயன்படுத்திய 8 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினரின் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 91 பேர் கொண்ட குழு, ஆஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இளைஞர்கள் புகைபிடிப்பதை தடை செய்யும் புதிய சட்டம் அறிமுகம்

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிப்பதைத் தடைசெய்யும் மசோதாவை இங்கிலாந்து சட்டமியற்றுபவர்கள் ஆதரித்துள்ளனர். இளைஞர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கத்தின் புகைப்பிடித்தல் தடைச் சட்டத்திற்கு...

பெண்களின் அடிப்படைத் தேவைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

பிரித்தானியப் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என்று சமூகப் பேச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரி பெண்களை கடுமையாக பாதிக்கும் என்றும் சமத்துவச்...

வாகனம் ஓட்டும்போது கோபப்படும் ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள்

ஏறக்குறைய 60 சதவீத ஆஸ்திரேலியர்கள் வாகனம் ஓட்டும்போது ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொள்வதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 1003 ஆஸ்திரேலியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 58.9 சதவீதம் பேர் சாலை...

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்பது குறித்து மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் ஒரு புதிய ஆய்வை நடத்தியது. குறிப்பாக, 75 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்பது குறித்து மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் ஒரு புதிய ஆய்வை நடத்தியது. குறிப்பாக, 75 வயதுக்கு மேற்பட்ட...

வங்கி அட்டை மோசடி காரணமாக கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பு

கடந்த ஆண்டு மட்டும் வங்கி அட்டை மோசடியால் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் 10...