Newsஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சம் - முக்கிய நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார பிரிவு

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சம் – முக்கிய நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார பிரிவு

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரத்திலிருந்து கோவிட்-19 தடுப்பூசியை 4ஆவது முறையாகப் போடும் பணி விரிவுபடுத்தப்படுகிறது.

எளிதில் பரவக்கூடிய B-A-4, B-A-5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து 30 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரும் 4ஆவது முறையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

புதிய மாற்றத்தால் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் 2ஆவது booster தடுப்பூசியைப் போடத் தகுதிபெறுவர்.

இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் அந்தத் தெரிவு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 4ஆயிரம் பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைப் பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...