Breaking Newsஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு - தீவிரமடையும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு – தீவிரமடையும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நெருக்கடி – உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த நாட்டின் பணவீக்கம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் இன்று அறிவித்துள்ளது.

இது கடந்த மே மாதம் 5.1 சதவீதமாக இருந்தது. 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு 6.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...