Breaking Newsஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு - தீவிரமடையும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு – தீவிரமடையும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நெருக்கடி – உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த நாட்டின் பணவீக்கம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் இன்று அறிவித்துள்ளது.

இது கடந்த மே மாதம் 5.1 சதவீதமாக இருந்தது. 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு 6.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...