Newsஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனுக்கு ஆயுள் தண்டனை?

ஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனுக்கு ஆயுள் தண்டனை?

-

ஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனாக கருதப்படும் மார்க் புடில் மெல்போர்னுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவர் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

40 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 160 கிலோ கொக்கேய்னை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் 02 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட மார்க் புடில் நேற்று டார்வினுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இன்று மெல்போர்னுக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...