Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி முனையில் கொள்ளை – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லைக்கு அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர் ஒருவர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இரண்டு...

கோட்டாபய நிரந்தர தஞ்சம் குறித்து தாய்லாந்து வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார். இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

ஆஸ்திரேலியாவில் திறமையான விசா ஒதுக்கீட்டை 3350 ஆக உயர்த்திய மாநிலம்

தாஸ்மேனியா மாநிலத்தில் 2022-23ஆம் ஆண்டிற்காக திறன் விசா திட்டத்தின் கீழ் சில சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 190 மற்றும் 491 வீசா பிரிவுகளின் கீழ் ஒதுக்கீடு 3350இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பின்வருமாறு. திறமையான பரிந்துரைக்கப்பட்ட (துணைப்பிரிவு...

இலங்கை மக்களை நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள்!

ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர்கள் இலங்கை மக்களுக்காக மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர். அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில்...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும்...

Must read

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின்...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால்...
- Advertisement -spot_imgspot_img