அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமாறு அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு...
தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு ,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொலிஸாரே...
கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.
அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத்...
இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற ஆஸ்திரேலிய...
பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது...
அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS - Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre - TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில்...