Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – விமானத்தில் திடீரென வெளியேறிய புகை

சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. தீ மற்றும் புகை வெளியேறியதால் விமானம் தாமதமானதென குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. QF91 விமானம் இன்று...

ஆஸ்திரேலியாவில் சில இணையதளங்களை அணுக தடை!

ஆஸ்திரேலியாவில் 40 போலி கல்வி இணையதளங்களை அணுக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த இணையதளங்களில் சில மாதத்திற்குள் சுமார் 450,000 பேர் அணுகியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கூறினார். மாணவர்களை குற்றச் செயல்களில்...

மெல்போர்னில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து

மெல்போர்ன் பிரஸ்டன் பகுதியில் உள்ள பல கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எப்படியிருப்பினும் தீயணைப்பு வீரர்களினால் தீ அணைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 03 மணியளவில் மர தளபாடங்கள் கடை மற்றும் அதனை...

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும்...

கோட்டாபய சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார்...

தமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை...

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது...

ஆஸ்திரேலியாவில் கடும் மருந்து தட்டுப்பாடு – நெருக்கடியில் சுகாதார பிரிவு

ஆஸ்திரேலியாவிலும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. TGA அல்லது சுகாதார நிர்வாக அதிகாரசபையின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 343 வகையான மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சர்க்கரை நோய், உயர்...

Must read

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன்...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா...
- Advertisement -spot_imgspot_img