Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடத்திற்குள் ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை சுமார் 28 வீதத்தால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது சராசரியாக 1.60 டொலர் மதிப்பில் இருக்கும் ஒரு லிட்டர் பால் இன்னும்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய அதிஷ்டத்தை பெற்ற 3 பேர்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி வெற்றி 03 பேருக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. 160 மில்லியன் டொலர் Powerball draw 1380 லொட்டரி நியூ சவுத் வேல்ஸ் - விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த...

ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள்!

ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சம்பளம் கடந்த ஆண்டில் 10.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 104,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக வீட்டுத் தொழில்...

விக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

விக்டோரியா மாகாணத்தில் உள்ள சில அரசாங்க ஊழியர்களுக்கு வேலை வாரத்தை 04 நாட்களாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என பல தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதை முதலில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரருக்கு சத்திரசிகிச்சை

ஆஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே...

ஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து...

ஆஸ்திரேலிய தொழிலாளர் சட்டங்களில் ஏற்படவுள்ள பல திருத்தங்கள்!

ஆஸ்திரேலியாவில், தொழிலாளர் கட்சி அரசாங்கம் ஒரு புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடத்தக்க பல திருத்தங்கள் உள்ளன. ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், வேலை நேரத்தின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதற்கு...

குயின்ஸ்லாந்தில் முடிவுக்கு வரும் அவசரநிலை!

1000 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ள கோவிட் அவசரநிலையை முடிவுக்கு கொண்டுவர குயின்ஸ்லாந்து முடிவு செய்துள்ளது. அதன்படி, பிரிஸ்பேன் உள்ளிட்ட குயின்ஸ்லாந்து நகரங்களில் அக்டோபர் 31ம் திகதி நள்ளிரவு முதல் கோவிட் அவசர நிலை...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img