Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலைக்கு நிலையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களின் நிலைப்பாடு என ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 79 சதவீதம் பேர் இதே கருத்து கணிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மின்சாரம்...

விக்டோரியாவில் சாதித்த இலங்கை வம்சாவளி இளைஞன்!

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லி சந்திரசிங்க, தனது முதல் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்துள்ளார். விக்டோரியா மாநில அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் டாஸ்மேனியா மாநில அணிக்கு எதிராக இந்த...

ஆஸ்திரேலியாவில் புதிதாக 30 லட்சம் நிரந்தர குடியிருப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 08 வருடங்களில் நிரந்தரமாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த...

விக்டோரியா மாநிலத்தில் புதிய வகை கோவிட் மாறுபாடு – வேகமாக பரவுவதால் அச்சம்

விக்டோரியா மாநிலத்தில் புதிய வகை கோவிட் வேகமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் கூறுகையில், மாநிலத்தில் பல இடங்களில் இருந்து பெறப்பட்ட கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள்...

தென் கொரியாவின் நடந்த பயங்கரம் – இலங்கையர் பலி

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரென...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது. இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும்...

ஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு குளிர்காலத்திற்குள் எரிவாயு விநியோகத்தை தடையின்றி பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் மற்றும் மாநில அரசுகளின் எரிசக்தி அமைச்சர்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி,...

சிட்னியிலும் அறிமுகமாகும் நடைமுறை!

சிட்னியில் 3டி பாதசாரி கடவைகளை சோதனை செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் போக்குவரத்தின் வேகத்தை குறைக்க முடியும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 3டி நடைபாதைகள் ஏற்கனவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img