Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுலா தொடர்பான வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மார்ச் காலாண்டில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சுமார் 645,000 வேலை வாய்ப்புகள் உள்ளதென புள்ளியியல் பணியகத்தின் தகவல்களுக்கமைய தெரியவந்துள்ளது. இது...

ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள்...

இலங்கையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது. பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடன்...

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய...

ஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார். அதற்காக தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் நடைமுறையில் வைத்திருப்பது அவசியமானது...

Tamil New Years Day 2022

Tamil New Years Day 2022 - A Free Multicultural family friendly event

ஆனி  முந்து தமிழ்​ – விவாத அரங்கம்

புகழ்பூத்த திருச்சிப் புலவர், இரா. இராமமூர்த்தி ஐயா அவர்களின் அரங்கத் தலைமையில், விவாத அரங்கம் பொருள்:  பெரிதும் செயற்கரிய செய்கையாற்றிய அடியவர்: வாளால் மகவரிந்து ஊட்டியரே! -  முனைவர் தேவி குணசேகரன் (தமிழ்நாடு). சூளால் இளமை துறந்தவரே! - ...

ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்து உலகளவில் அவதானத்தை பெற்ற இலங்கை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சள் ஆடை அணிந்து, நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்றிருந்தனர். அத்துடன் நன்றி தெரிவிக்கும் சுலோகங்களை ஏந்தி இலங்கையர்கள் வௌிக்காட்டிய நன்றியுணர்வு...

Must read

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள்...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின்...
- Advertisement -spot_imgspot_img