குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கார் திருட்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுபோன்ற சம்பவம் உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து தகவல்களையும் பள்ளிகள் - டாக்ஸி...
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் துணைநடிகையாக நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட...
அவுஸ்திரேலியா முழுவதையும் ஒரு வாரமாக நடத்தப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் 150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஃபெடரல் போலீஸ் - மாநில போலீஸ் - வரி அலுவலகம் - எல்லைப்...
கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது.
ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம்...
விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா வானில் நேற்று இரவு அவதானிக்கப்பட்டது விண்கல் அல்ல, ரஷ்ய ராக்கெட் என கண்டறியப்பட்டுள்ளது.
மெல்போர்னில் இருந்து மவுண்ட் புல்லர் வரை வசிப்பவர்கள் இந்த பிரகாசமான ஒளியைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை 30...
ஆஸ்திரேலியக் குழந்தைகளும் பாதிக்கப்பட்ட பெரிய அளவிலான இணைய சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பைச் சோதனை செய்வதில் ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் FBI ஆதரவுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
13 குழந்தைகள் துஷ்பிரயோகத்திலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்,...
அவுஸ்திரேலிய மகளிர் கால்பந்தாட்ட அணி இவ்வருடம் உலகக் கிண்ணத்தை வென்றால், அவுஸ்திரேலியர்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் இது தொடர்பான செய்தியை பதிவிட்டுள்ளார், மேலும்...
விக்டோரியா மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நகர சபைகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தவிர்த்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
44 மாநகர சபைகளையும் கருத்தில் கொண்டால், வழங்கப்பட்ட சலுகைப் பணத்தின் சதவீதம் 0.01 சதவீதமாக பதிவு...