Breaking News

    கடந்த 12 மாதங்களில் பாரிய அளவில் உயர்ந்துள்ள ஆஸ்திரேலிய தொழிலாளியின் வாழ்க்கைச் செலவு

    கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் ஒரு வருடத்தில் காணாத மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டுள்ளனர். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் அனைத்து வாழ்க்கைச் செலவுக் குறிகாட்டிகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக...

    நடிகர், இயக்குனர் மனோபாலா திடீர் மரணம்

    தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மனோபலா கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் தனது 69 ஆவது வயதில் இன்று காலமானார். திரைப்பட இயக்குனர்...

    அவுஸ்திரேலிய பொலிஸார் மீது கூரிய ஆயுத தாக்குதல் – சந்தேக நபர் சுட்டுக்கொலை

    தெற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதோடு, பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அடிலெய்டில் இருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஸ்டல் புரூக் பகுதியில்...

    மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களை பாதிக்கும் ஒரு முடிவு

    இன்று பிற்பகல் 02.30 மணிக்கு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களை பாதிக்கும் முடிவை பெடரல் ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. மே மாதத்துடன் தொடர்புடைய வட்டி விகித மதிப்புகளின் திருத்தம் பெடரல் ரிசர்வ் வங்கியால் அறிவிக்க...

    ஆஸ்திரேலிய போர்வீரர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன

    ஆஸ்திரேலிய போர் வீரர்களின் தற்கொலை விகிதம் பொது மக்களை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. AIHW அல்லது Australian Institute of Health and Welfare 1997-2020 காலகட்டத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தத் தகவல்...

    “வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

    இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை...

    ஆஸ்திரேலியாவில் பரவி வரும் புதிய கோவிட் நோய்

    ஆஸ்திரேலியாவில் பரவி வரும் புதிய துணை வகை கோவிட் குறித்து சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் நியூ சவுத் வேல்ஸில் இது முதலில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த துணை...

    பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல் – நாசா தகவல்

    பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாகவுள்ள...

    Latest news

    பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

    சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

    ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

    அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

    உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

    உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

    Must read

    பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

    சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித்...

    ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

    அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு...