திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மலையில் சினிமா, சீரியல் ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகளை நடத்துவது,...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் இன்று பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில்...
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு...
விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு, கமல் ரோலக்ஸ் வாட்சை பரிசளித்துள்ளார். கமலின் கடந்த 2 நாட்கள் நடவடிக்கையை பார்க்கும்போது, அவர் பரிசளிப்பு விழா நடத்தி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது....
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்கப் போகும் பிரபலங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. திருமண வைபவங்கள் மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் ஜுன் 8...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், தனக்கும் நயன்தாராவிற்குமான திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரது ஆசிர்வாதமும் தேவை. என் வாழ்க்கையின் காதல்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது....
ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...
முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது.
உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...