News

ஆஸ்திரேலியர்களின் அனைத்து சுகாதார தகவல்களும் இனி ஒரே பயன்பாட்டில்

ஒரே மொபைல் ஃபோன் பயன்பாட்டில் ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய அனைத்து சுகாதார தகவல்களையும் அணுகலாம். My Health எனப்படும் இந்த புதிய அப்ளிகேஷன் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்...

நரம்பியல் நோயாளிகளுக்கு ரோபோ சிகிச்சை – மெல்போர்னில் முதல் கிளினிக்

உடல் மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோடிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கும் ஆஸ்திரேலியாவின் முதல் மருத்துவ மனை மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பக்கவாதம் - முதுகுவலி மற்றும் நீடித்த...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் வணிகங்கள்

தொழிலாளர்கள் பற்றாக்குறையால், மேற்கு ஆஸ்திரேலியாவில் வணிகம் மூடப்படுவதும், செயல்பாடுகள் நிறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. உணவகங்கள் - சில்லறை விற்பனைக் கடைகள், பண்ணைகள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வணிக இடங்களும் இதில் உள்ளதாகக்...

குயின்ஸ்லாந்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றங்களை குறைக்க 25 மில்லியன் டாலர் செலவில் புதிய போலீஸ் நடவடிக்கையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார்...

TikTok செயலிக்கு தடை விதித்த மற்றுமொரு நாடு

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து...

கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு – சிக்கலில் சிறந்த பணியாளர்கள்

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.  உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.  இந்த நிலையில் சிறந்த பணியாளர் என விருது வாங்கியவரை பணியிலிருந்து...

25 போர் விமானங்களை அனுப்பிய சீனா – தாய்வான் எல்லையில் போர் பதற்றம்!

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.  இந்த சூழலில் சமீபகாலமாக...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

Must read

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்....

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின்...