News

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியா Rapid Kits காலாவதியாகும் அபாயத்தில்!

ஆஸ்திரேலிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வாங்கப்பட்ட மில்லியன் கணக்கான ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளன. பெரும்பாலான செட்கள் மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது....

Streaming சேவைகளுக்கு மத்திய அரசு விடுத்த புதிய நிபந்தனை!

Netflix - Disney மற்றும் Amazon போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு புதிய நிபந்தனையை விதிக்க ஆஸ்திரேலிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த நிறுவனங்கள் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை செலவு செய்து...

ஆஸ்திரேலியாவில் பாதிக்கும் மேற்பட்ட வயது வந்தோர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜூன் மாதத்திற்குள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும். ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் நியூ சவுத் வேல்ஸ் - குயின்ஸ்லாந்து - விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா. NSW – Bilpin and other parts...

கணித்ததை விட வேகமாக உயரும் கடல் நீர்மட்டம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018இல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள்...

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு.

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம்...

மெல்போர்ன் அலுவலகங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த லாக்டவுன் காலத்தில் வீட்டிலிருந்து வேலை முடிந்த பிறகு பெரும்பாலான மக்கள் முக்கிய நகரங்களின் அலுவலகங்களில் பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஜூலை 2022 இல், மெல்போர்னில் 38 சதவீத அலுவலகங்கள் மட்டுமே இயங்கின....

ஆங்கிலம் கற்க ஆஸ்திரேலியா வரும் மாணவர்களுக்கு ஒரு செய்தி.

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்கச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த 02 வருடங்களில் இவ்வாறு இழந்த தொகை 02...

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

Must read

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே...