News

ஆஸ்திரேலியாவில் இணைய பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகள்!

ஆஸ்திரேலியாவில் இணையப் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு Optus சந்தித்த பாரிய சைபர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது. புதிய விதிகளின்படி, எந்தவொரு முன்னணி...

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது...

Optus இலிருந்து திருடப்பட்ட தரவு பகிரங்க விற்பனைக்கு..!

Optus மீதான பாரிய இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, dark web மற்றும் இணைய forum தொடர்பில் கவனம் செலுத்த ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குக் காரணம் திருடப்பட்ட தரவுகள் சில இணைய...

பிரித்தானியா போன்ற நிலைமை ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்படுமா?

ஆஸ்திரேலியா மந்த நிலைக்குச் செல்வதற்கு முன்பு அந்தச் சூழலைத் தவிர்க்க முடியும் என்று பெடரல் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வேலைச் சந்தை வலுவாக இருப்பதாலும், சேமிப்பு அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற ஆபத்து தற்போது இல்லை...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

"ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்." இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சென்ற பெண்ணுக்கு யாழில் நடந்த கொடூரம்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கோவளம் கடற்கரை பகுதிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியான ஸ்பானிஷ் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை...

நியூ சௌத் வேல்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் வெள்ளத்தால் உயர்விழிப்பு நிலையில் உள்ளது. மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் இரவில் கனத்த மழை பெய்திருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று வானிலை...

ஆஸ்திரேலிய கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான விசேட அறிவிப்பை வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ளது. புதிய கடவுசீட்டிற்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடவுசீட்டை புதுப்பிப்பதாலோ, இப்போதே செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கடவுசீட்டுகளை செயலாக்குவதில் ஏற்கனவே கடும் தாமதம் ஏற்படுவதே...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...