News

ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் தேர்தல் முடிந்து மூன்று வாரங்களில் மூன்றாவது புகலிடக் கோரிக்கையாளர் படகு ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதேசமான கோகோஸ் (கீலிங்) தீவுக்கு அருகில் படகு இடைமறிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை...

தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை வரவேற்ற ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர்

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர் வரவேற்றுள்ளார். மேலும் துன்பப்படும் அகதிகளுக்காக ஆஸ்திரேலியாவின் ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான Craig Foster...

இனி கட்டணம் வசூலிக்கப்படும்… டெலிகிராம் புதிய அறிவிப்பு

பொது மக்கள் இடையே தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலிக்கு இணையாக டெலிகிராம் செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் ஆன்ராய்டில் கிடைக்கும் டெலிகிராம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருவது பொதுவான ஒன்று...

அமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம்

அமேசான் நிறுவனம் சில்லரை விற்பனையில் நுழையும் வகையில் ப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து,...

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை

ஆன்லைன் பெட்டிங் பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள...

இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி...

புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய...

Latest news

மரண அறிவித்தல் – திருமதி சாந்தகுமாரி கந்தசாமி

மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025 இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் திங்ககிழமை 01.11.2025 செவ்வாய்க்கிழமை மெல்பேணில் இறைபதம்...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Must read

மரண அறிவித்தல் – திருமதி சாந்தகுமாரி கந்தசாமி

மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025 இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்...