News

தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை

இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார...

பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? – இலங்கை கடற்படை மறுப்பு

இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட...

சீன கப்பல் விவகாரம்?

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக...

சீன கப்பல் பரபரப்பிற்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி

சீன கப்பல் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை விமானப் படைக்கு இந்திய அரசாங்கத்தினால் ‘டோனியர் 228’ விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அந்த விமானம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மற்றும்...

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களும் விண்ணப்பிக்கக்கூடிய புலமைப்பரிசில்கள் – வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களும் விண்ணப்பிக்கக்கூடிய பல புலமைப்பரிசில்கள் அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் செய்யப்பட வேண்டும். முதுநிலை, பிஎச்டி, எம்ஃபில் போன்ற படிப்பு நிலைகளில் 02...

சிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது. அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய...

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை...

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வு பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு திரும்ப அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஓய்வூதியத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...