News

உக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் – ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ...

ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் தேர்தல் முடிந்து மூன்று வாரங்களில் மூன்றாவது புகலிடக் கோரிக்கையாளர் படகு ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதேசமான கோகோஸ் (கீலிங்) தீவுக்கு அருகில் படகு இடைமறிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை...

தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை வரவேற்ற ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர்

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர் வரவேற்றுள்ளார். மேலும் துன்பப்படும் அகதிகளுக்காக ஆஸ்திரேலியாவின் ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான Craig Foster...

இனி கட்டணம் வசூலிக்கப்படும்… டெலிகிராம் புதிய அறிவிப்பு

பொது மக்கள் இடையே தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலிக்கு இணையாக டெலிகிராம் செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் ஆன்ராய்டில் கிடைக்கும் டெலிகிராம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருவது பொதுவான ஒன்று...

அமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம்

அமேசான் நிறுவனம் சில்லரை விற்பனையில் நுழையும் வகையில் ப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து,...

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை

ஆன்லைன் பெட்டிங் பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள...

இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி...

Latest news

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...

Biotoxin கவலைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்ட பிஸ்கட்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பயோடாக்சின் இருப்பதாகக் கூறி, அவை அலமாரிகளில் இருந்து அகற்றப்படுகின்றன. NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, ACT...

Must read

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு...