News

    ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

    ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...

    அடுத்த மாதம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பம்!

    எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...

    ஆஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் திடீர் மரணம்

    ஆஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் திடீர் மரணம்

    கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார். விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத்...

    நியூ சவுத் வேல்ஸில் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் டொமினிக் பெரோட்டெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சரைக்...

    700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின்...

    பிரியா – நடேசன் குடும்பத்தை தடுத்து வைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செலவழித்த தொகை!

    பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைக்கப்பட்டனர். தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு...

    எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள்…நேபாளம் எடுத்த அதிரடி முடிவு

    எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. வசந்த காலத்தில்...

    Latest news

    ஒரு வாரத்தில் மெல்போர்னைச் சுற்றி 8 தீ விபத்துகள் – சிறப்பு விசாரணை ஆரம்பம்

    மெல்பேர்னின் வடக்கில் இரண்டு புகையிலை கடைகள் தீயில் எரிந்து நாசமானதை அடுத்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று அதிகாலை 4.15 மற்றும் 1.19 மணியளவில் மோர்கன்...

    Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

    போராட்டம் நடத்திய மெல்போர்ன் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமொழி

    மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை கட்டிடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளனர். மோனாஷ் பல்கலைக்கழகத்தில்...

    Must read

    ஒரு வாரத்தில் மெல்போர்னைச் சுற்றி 8 தீ விபத்துகள் – சிறப்பு விசாரணை ஆரம்பம்

    மெல்பேர்னின் வடக்கில் இரண்டு புகையிலை கடைகள் தீயில் எரிந்து நாசமானதை அடுத்து...

    Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர்...