இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை நெருங்குகிறது.
ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சுமார் 5,300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நிலைமை கடுமையாவதைத் தவிர்க்க அதிகாரிகள் மக்களை வீட்டிலிருந்தவாறு வேலைசெய்யும்...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின்...
கடிதத்தின் தமிழாக்கம்:
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாத்காப்பு நலன்களையும் பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். விசிக சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு பின்வரும் விஷயங்களை...
இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாளை தேர்ந்தெடுக்கிறார்கள்! அதற்கு முதல் இன்றைய இந்த அரசியல் பொருளாதார சமூக நெருக்கடி நிலைக்கு காரணமான பழைய ஆட்சிகளையும் ஒருமுறை அலசிவிட்டு வரலாம் என்ற அடிப்படையில் இந்த கட்டுரை...
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அரச தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் டலஸ் அழகப்பெரும தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று...
உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.இந்த நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது...
ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“நான்...