Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4...

கார்பன் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும் : பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கால நிலை மாறுபாடு காரணமாக 2030 ம் ஆண்டிற்கும் கார்பன் வெளியிடப்படும் அளவு 43 சதவீதம் குறைக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி அளித்துள்ளார். முந்தைய அரசுகள்...

விஜய்யின் அரபிக்குத்து பாடல் நிகழ்த்திய புதிய சாதனை

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் பாடலான அரபிக் குத்து தற்போது 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து தற்போது சாதனைப் படைத்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம்...

பிரிஸ்பேன் இன்னிசை மாலையில் இணைய போகும் நான்காவது சிறப்பு விருந்தினர் இவர் தான்

பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...

2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம்...

படப்பிடிப்பில் இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்த தீபிகா படுகோன்…உண்மையில் நடந்தது என்ன?

பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோன் (36), திரைத்துரையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் விளம்பரத்துறையிலும் நடித்து வந்தார்....

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் தொடர்…இந்தியாவிற்கு முதல் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின்...

வெளிநாடுகளிலிருந்து ரூ.50,000-க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்தால் இந்தியாவில் கட்டாய வரி

வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும் போது அதற்கான உறுதிமொழியை அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017...

Must read

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை...

தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். தனது...
- Advertisement -spot_imgspot_img