Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

கேரளாவை மிரட்டும் புதிய வகை நோரோ வைரஸ்

கேரளாவில் ஜுன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். இதில் சிலருக்கு வாந்தி மயக்கம்...

தமிழகத்தில் புதிதாக 2 வகை வைரஸ் பாதிப்பு…12 பேர் பாதிப்பு

இந்தியாவின் தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய இரண்டு வகையான வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள வைரஸ் வகைகள்...

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சல்மான் கானின் தந்தை சலீம் கான் காலையில் வழக்கமாக நடைபயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்கும்...

தேவார பாடலை கேட்டு கண்ணீர் விட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் தமிழகத்தில் மதுரை நகரில் விஸ்வ இந்து பரிஷத் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த...

ஷாருக்கான், கத்ரீனா கைப் உள்ளிட்ட 55 பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கான மற்றும் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சமயத்தில்...

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது நாளாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நான்காவது மற்றும் ஐந்தாவது நபருக்கு குரங்கு அம்பை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பாவிற்கு பயணம்...

ஊழலை கண்டுபிடித்ததற்காக 7 முறை சுடப்பட்ட அரசு ஊழியர்…சோதனையை தாண்டி சாதனை

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியராக இருந்த ரிங்கு சிங் ரஹீ, தன்னுடைய பணிக்காலத்தில் உதவித் தொகையில் நடைபெற்ற ஊழல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 83 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான தகவலை வெளிப்படுத்தி...

Must read

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City'...
- Advertisement -spot_imgspot_img