Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

யாழ் பல்கலை மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் நேற்று 27 ஆம் திகதி காலை 8 மணி முதல் இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமந்துள்ள ஶ்ரீ...

விக்டோரியாவில் காலநிலை மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விக்டோரியா மாநிலம் முழுவதும் நாளை கடுமையான குளிரான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, மாநிலத்தின் பல பகுதிகளில் -1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலநிலையால்...

இலங்கைக்கு அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்கு அனைத்து ஆதரவுகளை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன. COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல்,...

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று...

மரண அறிவித்தல் – சோமசுந்தரம் தில்லைநடராஜன்

மரண அறிவித்தல் - சோமசுந்தரம் தில்லைநடராஜன்

ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு – தீவிரமடையும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் நெருக்கடி - உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க...

Must read

பணம் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் இளைஞர் சமூகம் என்ன செய்கிறது?

ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பேர் இன்னும் பெற்றோருடன்...

மெல்போர்ன் ரயில் திட்டத்தின் எதிர்காலம் குறித்து சந்தேகம்

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மெல்போர்ன் ரயில்...
- Advertisement -spot_imgspot_img