உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் வேகம் அதிகமாக இருப்பதையே உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக இதய நோய்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகலாம். தண்ணீர்...
2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று மனிதனின் நுரையீரலை எவ்வளவு மோசமாக பாதிக்ககூடியது என்பதை கண்கூட உணர்ந்தோம். கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்கி, உடலை செயலிழக்கச் செய்து பல்லாயிரக்கணக்கானோர் பலியாக காரணமாக...
ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்அப் தான். நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு...
இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ அவ்வபோது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள்...
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எந்த பானத்தால் கொரோனா வைரஸ் அறிகுறிகளை குறைக்க முடியும் என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். SARs-CoV-2 வைரஸ் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...
உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் தகவல் பரிமாற்றச் செயலிதான் வாட்ஸ்அப். தற்போது வாட்ஸ்அப் இல்லாமல் மக்களால் ஒரு நிமிடம் கூட இருக்கவே முடியாது. அந்தளவிற்கு மக்கள் உபயோகித்து வருகின்றனர்....
ஹைப்பர் டென்ஷன் என அழைக்கக் கூடிய இந்த உயர் ரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த ரத்த அழுத்தத்தை 80/120 என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது. அதாவது...
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை எவ்வாறு கையாள்கிறார் என்ற தனது வாழ்க்கை அனுபவத்தை, மற்றவர்களுக்கு பாடமாக அல்லது அறிவுரையாக விளக்கி உள்ளார் பாமினி ராஜேஷ்வர முதலியார். அவர் தனது வாழ்க்கை அனுபவத்தை...
பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
QF643 விமானம்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.
மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...
மெல்பேர்ண் நகரம், மோசமாக தூங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக முந்தைய சட்டங்களை மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு விக்டோரியன் பிரதமர்...