Article

தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் வேகம் அதிகமாக இருப்பதையே உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக இதய நோய்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகலாம். தண்ணீர்...

அதிகரித்து வரும் கொரோனா… நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 யோகாசனங்கள்

2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று மனிதனின் நுரையீரலை எவ்வளவு மோசமாக பாதிக்ககூடியது என்பதை கண்கூட உணர்ந்தோம். கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்கி, உடலை செயலிழக்கச் செய்து பல்லாயிரக்கணக்கானோர் பலியாக காரணமாக...

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்அப் தான். நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு...

ஹேக்கர்களிடம் தப்பிக்க ஆப்பிள் ஐபோனின் சூப்பர் ஐடியா

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ அவ்வபோது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள்...

கிரீன் டீ கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா..? ஆய்வு சொல்லும் முடிவுகள்

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எந்த பானத்தால் கொரோனா வைரஸ் அறிகுறிகளை குறைக்க முடியும் என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். SARs-CoV-2 வைரஸ் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...

இனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்

உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் தகவல் பரிமாற்றச் செயலிதான் வாட்ஸ்அப். தற்போது வாட்ஸ்அப் இல்லாமல் மக்களால் ஒரு நிமிடம் கூட இருக்கவே முடியாது. அந்தளவிற்கு மக்கள் உபயோகித்து வருகின்றனர்....

சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

ஹைப்பர் டென்ஷன் என அழைக்கக் கூடிய இந்த உயர் ரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த ரத்த அழுத்தத்தை 80/120 என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது. அதாவது...

ஆட்டிசமும் தீபனும் நானும்…ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கையாளனும்…ஆலோசனை வழங்கும் பாமினி

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை எவ்வாறு கையாள்கிறார் என்ற தனது வாழ்க்கை அனுபவத்தை, மற்றவர்களுக்கு பாடமாக அல்லது அறிவுரையாக விளக்கி உள்ளார் பாமினி ராஜேஷ்வர முதலியார். அவர் தனது வாழ்க்கை அனுபவத்தை...

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

Must read

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து,...