Article

மாலத்தீவு அரசு உருவாக்கும் மிதக்கும் நகரம்

இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு தென்மேற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலத்தீவுகளின் தீவுக்கூட்டம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. நாட்டின் 80 சதவீதம் தாழ்வான நிலப்பகுதியில்...

சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்

ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பட்டியலில் சில காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை நாம் வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். காய்கறிகளை சமைக்கும்போது அதில் உள்ள உயிர்ச்சத்து குறைந்து விடுகிறது என்றும், பச்சையாக சாப்பிடுவதுதான் உடல்...

பிரிஸ்பேன் இன்னிசை மாலையில் இணைய போகும் நான்காவது சிறப்பு விருந்தினர் இவர் தான்

பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு...

பிரிஸ்பேன் இசை பிரியர்களை மகிழ்விக்க வரும் சத்யபிரகாஷ் பற்றி இதெல்லாம் தெரியுமா?

பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெற உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை பிரியர்களை மகிழ்விக்க வரும் பாடகர் சத்யபிரகாஷ் பற்றிய சிறிய அறிமுகத்தை இங்கே காணலாம். விஜய்...

பிரிஸ்பேனில் இசை மழை பொழிய வரும் புண்யா செல்வா…யார் இவர் ?

ஆகஸ்ட் 28 ம் தேதி பிரிஸ்பேனில் நடக்க உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் பங்கேற்று இசை மழை பொழிய போகிறார் புண்யா செல்வா. இவர் யார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியாவின்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்!!

இந்த முறை நடந்த ஆஸ்திரேலியா பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் எமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் பிரிட்டிஸ்...

பசி, பட்டினியை நோக்கி இலங்கை.. 6 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம்

ஆட்சி மாறி, புதிய பிரதமர் வந்த பிறகும் கூட இலங்கையின் நிலைமை மோசமாகி வருகிறது. IMF கடன் மறு சீரமைப்பின் கீழ் சுமார் 6 லட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில்...

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

Must read

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர்...