இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு தென்மேற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலத்தீவுகளின் தீவுக்கூட்டம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.
நாட்டின் 80 சதவீதம் தாழ்வான நிலப்பகுதியில்...
ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பட்டியலில் சில காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை நாம் வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். காய்கறிகளை சமைக்கும்போது அதில் உள்ள உயிர்ச்சத்து குறைந்து விடுகிறது என்றும், பச்சையாக சாப்பிடுவதுதான் உடல்...
பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...
பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு...
பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெற உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை பிரியர்களை மகிழ்விக்க வரும் பாடகர் சத்யபிரகாஷ் பற்றிய சிறிய அறிமுகத்தை இங்கே காணலாம்.
விஜய்...
ஆகஸ்ட் 28 ம் தேதி பிரிஸ்பேனில் நடக்க உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் பங்கேற்று இசை மழை பொழிய போகிறார் புண்யா செல்வா. இவர் யார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின்...
இந்த முறை நடந்த ஆஸ்திரேலியா பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் எமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் பிரிட்டிஸ்...
ஆட்சி மாறி, புதிய பிரதமர் வந்த பிறகும் கூட இலங்கையின் நிலைமை மோசமாகி வருகிறது. IMF கடன் மறு சீரமைப்பின் கீழ் சுமார் 6 லட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில்...
Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...
AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும்...
ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...