ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த...
ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாட்டுத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு ஜப்பான் நாட்டில் பாதுகாப்பு குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள்...
கொழும்பு-கோட்டை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு-கோட்டை பகுதியில் வைத்து...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன.
இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த...
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான...
கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோட்டாபய, ரணில், மகிந்த...
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த...
ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரத்திலிருந்து கோவிட்-19 தடுப்பூசியை 4ஆவது முறையாகப் போடும் பணி விரிவுபடுத்தப்படுகிறது.
எளிதில் பரவக்கூடிய B-A-4, B-A-5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து 30...
விக்டோரியாவின் பிரபலமான இடங்களில் இலவச டம்பான்கள் மற்றும் பேட்களை வழங்க திட்டங்கள் உள்ளன.
அதன்படி, மாதவிடாய் வறுமையைக் குறைக்கும் நோக்கில், மெல்பேர்ண் உட்பட விக்டோரியாவில் 20க்கும் மேற்பட்ட...
ஆஸ்திரேலியர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றம் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஆன்லைனில்...
ஆஸ்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் சில மின்சார வாகனங்கள், அவற்றின் பேட்டரி வரம்பு குறித்த தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
Australian Automobile Association (AAA)...