News

உலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

உலகத்துடன் ஆஸ்திரேலியா கொண்டுள்ள உறவுகளை மீட்டெடுக்கப்போவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) உறுதி கூறியுள்ளார். மேலும் பருவநிலை மாற்றத்தைக் கொண்டுவருவதில் பின்தங்கியுள்ள நாடு என்ற ஆஸ்திரேலியாவின் பெயரை துடைத்தொழிக்கபோவதாகவும்...

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு...

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன. இந்நிலையில், கத்தார்...

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த...

அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...

மக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...

இலங்கையர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய மக்கள்

இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே...

இலங்கை தொடர்பான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டது அவுஸ்திரேலியா

தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...

Latest news

Halloween பொம்மைகள் ஆன்லைனில் வாங்கப்பட்டதா? – பெற்றோருக்கு எச்சரிக்கை

Halloween பொம்மைகளை ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனத்தின் தணிக்கையில், 80% Halloween பொம்மைகள் பாதுகாப்பு மற்றும் தகவல்...

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

Must read

Halloween பொம்மைகள் ஆன்லைனில் வாங்கப்பட்டதா? – பெற்றோருக்கு எச்சரிக்கை

Halloween பொம்மைகளை ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு...