News

    தூதுவிட்ட கோட்டா: நிராகரித்த சஜித் – பசிலும் சேர்ந்தே தப்பியோட்டம்

    நீர்கொழும்பு கடற்பரப்பில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச தூது விட்டதாகவும் அதனை மீண்டும் மீண்டும் நிராகரித்து விட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பாக சிங்கள வார ஏடு...

    பிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

    அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்துலக நாணய...

    அரசியல் நிலை குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

    தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல் இதில் கட்சித் தலைவர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர்...

    பெட்ரோல் விலை குறைப்பு, விவசாய கடன் தள்ளுபடி.. உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்கே

    இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக...

    ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் ‘மார்க்பர்க் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    சமீபத்தில், 'மார்க்பர்க்' என்ற வைரசால் ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார...

    பூமியின் 98.8 சதவீத பகுதிகளை விட இங்கிலாந்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் – நியூசிலாந்து வானிலை ஆய்வாளர்

    இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த...

    ஈரானை கண்டு அமெரிக்கா அச்சம்; மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை தூண்டுவதாக ஈரான் குற்றச்சாட்டு

    மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒருபுறம்...

    போராட்டக்காரர்கள் தொடங்கும் ‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ கட்சி

    'மக்கள் போராட்ட பிரஜைகள்' என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்துக்கு இன்று...

    Latest news

    பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

    பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்...

    நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

    நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

    கடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

    சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது. நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30...

    Must read

    பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

    பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு...

    நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

    நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி...