Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

40 மில்லியன் அமெரிக்க டொலரில் அபிவிருத்தி செய்யப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

இசைக்கதம்பம் – 2022

தென் இந்தியா புகழ் இசைக் கலைஞர் இசை கலாநிதி ஸ்ரீமதி அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இசைக்கச்சேரி.

மரண அறிவித்தல் – உதய குமார் மகாலிங்கம்

மரண அறிவித்தல் - உதய குமார் மகாலிங்கம்

Annual music concert

Dhaan musical school presents annual music concert

3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது

இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73...

சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் – உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில...

ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்த கனேடிய பிரதமர்!

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இரு தலைவர்களும் ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பதி போது மிக்க மகிழ்ச்சி...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினம்!

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் ஜந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும்...

Must read

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு,...
- Advertisement -spot_imgspot_img