இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73...
சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில...
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இரு தலைவர்களும் ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பதி போது மிக்க மகிழ்ச்சி...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் ஜந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும்...