விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம், ஜெயம்...
தெலுங்கில் உப்பென்னா திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த நடிகை கிரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. உப்பென்னா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டலான தோற்றத்தில் நடித்திருப்பார்....
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விக்ரம் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக...
கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படமாக உருவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வனை படமாக மாற்றும்...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர்...
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளவில் வெளியான படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் மறைந்த நல்லாண்டி டைட்டில் ரோலில் நடித்து விமர்சன ரீதியாகப்...
பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...
அரிய மற்றும் இறுதி கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டுவதற்காக மெல்பேர்ண் மருத்துவர் ஒருவர் விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த மருத்துவர் ஆண்ட்ரூ கோர்ன்பெர்க், விமானத்தில்...
கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...