யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு...
இந்தியாவில் பிரபல வாடகை கார், இருசக்கர வாகன தொழில் நடத்தி நடத்தி வருகிறது ஓலா நிறுவனம். இந்த நிறுவனம், 10,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க...
குரங்கு அம்மை நோயால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுனதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்...
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்....
இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா...
இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில்...
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி...
Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...
AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும்...
ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...