News

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார். உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர்...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சர்ச்சை தாக்குதல்!

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள்...

அதிகரிக்கும் காலரா நோய் பரவல்.. காரைக்காலில் ஊரடங்கு

காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை...

புயலின் தாக்கத்தால் இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்! மூவர் மீட்பு! 20 பேர் மாயம்

ஹாங்காங்கின் கடல் பகுதியில் இரண்டாக உடைந்து மூழ்கும் கப்பலில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 20க்கும் அதிகமானோரைத் தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாபா (CHABA) புயலின் தாக்கத்தால் 30...

தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கன் (HORMOZGAN) நகரில் ரிக்டர் அளவு கோலில் ஆறுக்கும் அதிகமாக பதிவான மூன்று நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நிலநடுக்கத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,...

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை தளர்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படாது என...

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும்...

சிட்னியில் கடும் வெள்ளம் – ஆயிரக்கணக்கானோரை வெளியேறும்படி உத்தரவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரம் பலத்த காற்றும், கடும் மழையும் வெள்ள நிலைமையை மோசமாக்கக்கூடும் என்று அதிகாரிகள்...

Latest news

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...

Must read

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக...