News

    இந்தியாவில் ஜூலை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    மக்காத தன்மை கொண்ட நெகிழியின் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி...

    ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

    ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வீசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான கட்டணங்கள் பின்வருமாறு...

    யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

    சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020...

    யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களின் செயல் – மாணவர்கள் நெகிழ்ச்சி

    யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் நாளாந்தம் மதிய உணவு விநியோகிக்கப்படுகின்றது. இதற்கான முழுமையான செலவுகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் ஏற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் செயல் மாணவர்களை...

    தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

    தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 'Varroa Mite' ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் 'Varroa Mite' ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது. அதையடுத்து...

    ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 இலங்கையர்கள் இன்று கைது

    ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செயல்...

    வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகிறதா ரஷ்யா?

    உக்ரைன் மீது போர்த்தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாடு மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 104 ஆண்டுகளில் இல்லாத...

    இந்தியாவில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

    Latest news

    பணம் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் இளைஞர் சமூகம் என்ன செய்கிறது?

    ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பேர் இன்னும் பெற்றோருடன் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, ஆஸ்திரேலியர்கள் தங்கள் பெற்றோருடன்...

    மெல்போர்ன் ரயில் திட்டத்தின் எதிர்காலம் குறித்து சந்தேகம்

    இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மெல்போர்ன் ரயில் திட்ட எதிர்காலம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மெல்போர்ன் நகரின் மிக விலையுயர்ந்த திட்டத்திற்கு மத்திய...

    4.1 சதவீதம் அதிகரித்துள்ள தொழிலாளர்களின் சம்பளம் – ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம்

    2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மார்ச் காலாண்டில் ஊதியங்கள் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 2023 டிசம்பர் காலாண்டில் ஊதியங்கள்...

    Must read

    பணம் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் இளைஞர் சமூகம் என்ன செய்கிறது?

    ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பேர் இன்னும் பெற்றோருடன்...

    மெல்போர்ன் ரயில் திட்டத்தின் எதிர்காலம் குறித்து சந்தேகம்

    இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மெல்போர்ன் ரயில்...