News

    இந்தியாவில் பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாடு

    இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாட்டை விதித்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள உத்தரவின் படி, பெண்களுக்கான...

    மனவளம் குறைந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்த விமான நிறுவனம்

    இந்தியாவில் ராஞ்சி – ஐதராபாத் இடையேயான இண்டிகோ விமானத்தில் சிறுவன் ஒருவனை ஏற்றுவதற்கு விமான பணியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விமான நிறுவன ஊழியர்களிடம் அந்த சிறுவனின் பெற்றோர் பலமுறை கேட்டும், அவர்கள் விமானத்தில்...

    கருப்பு நிற பெண்ணால் கடையின் அழகு கெட்டு விட்டதாக கூறி பெண் மீது கொடூர தாக்குதல்

    இந்தியாவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனா என்ற பெண், பெண்களுக்கான அழகுநிலையம் நடத்தி வருகிறார். மலைகிராமத்தை சேர்ந்த பெண்ணான சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகைகை அடகு வைப்பதற்காக மகளுடன் திருவனந்தபுரம்...

    யாழ்பாணம் இரசாயனவியல் ஆசிரியருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது

    யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி...

    மனைவியின் அடி தாங்க முடியாமல் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு...

    தொழிற்சாலைக்கு 1000 ஏக்கர் நிலமா…அதிர்ச்சி கொடுத்த ஓலா நிறுவனம்

    இந்தியாவில் பிரபல வாடகை கார், இருசக்கர வாகன தொழில் நடத்தி நடத்தி வருகிறது ஓலா நிறுவனம். இந்த நிறுவனம், 10,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க...

    குரங்கு அம்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே…

    குரங்கு அம்மை நோயால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுனதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்...

    இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்....

    Latest news

    ஆஸ்திரேலியாவில் வயது வந்தோரின் இறப்புக்கு வழிவகுக்கும் குழந்தை ஆரோக்கியம் பற்றிய ஆய்வு

    இளமைப் பருவத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குழந்தைப் பருவ வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல் நிறை குறியீட்டெண்,...

    விக்டோரியாவில் உள்ள மூன்று தொண்டு நிறுவனங்களின் புதிய திட்டம்

    மூன்று விக்டோரியன் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இணைந்துள்ளன. St Kilda Mums, Geelong Mums மற்றும்...

    சிட்னி பயணிகள் ரயிலில் வேகமாக பயணிக்க ஒரு புதிய வழி

    வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட உள்ள சிட்னி மெட்ரோ ரயில் பாதையின் சோதனை ஓட்டங்கள் தொடங்கியுள்ளன. சாட்ஸ்வூட்டிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வழியாக சிடன்ஹாமுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்...

    Must read

    ஆஸ்திரேலியாவில் வயது வந்தோரின் இறப்புக்கு வழிவகுக்கும் குழந்தை ஆரோக்கியம் பற்றிய ஆய்வு

    இளமைப் பருவத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குழந்தைப் பருவ வாழ்க்கை முறை...

    விக்டோரியாவில் உள்ள மூன்று தொண்டு நிறுவனங்களின் புதிய திட்டம்

    மூன்று விக்டோரியன் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ...