லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லி கேரக்டரில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் இணைய தொடரில் நெகடிவ் கேரக்டரில் நடித்து சமந்தா மிகப்பெரும்...
சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 1, செப்டம்பர் 30ம் தேதி...
நயன்தாரா நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகுவதால் அவரை தங்களது படங்களில் புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. தென்னிந்திய...
மலையாளத்தில் பரதன் இயக்கிய Aaravam படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன். அதன் பின் அழியாத கோலங்கள், இளமைக் கோலம், மூடுபனி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில்...
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு நடிகை ரியா சக்ரவர்த்தி தன் சகோதரர் மூலம் போதைப்பொருள் வழங்கியுள்ளதாக போதை பொருள் தடுப்பு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தோனி படத்தில் கிரிக்கெட்...
விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம், ஜெயம்...
தெலுங்கில் உப்பென்னா திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த நடிகை கிரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. உப்பென்னா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டலான தோற்றத்தில் நடித்திருப்பார்....
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில்...
ஒரு சிறிய நாயை பையில் சுமந்து சென்றதற்காக பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னபோது தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் ஒரு சிட்னி பெண் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
தனது மூன்று வயது...
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை இல்லாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறையாக, 48 நாடுகள் கால்பந்தின் மிகவும் மதிப்புமிக்க...
மெல்பேர்ண் Shopping சென்டரில் கூர்மையான ஆயுதங்களை ஏந்திய இளைஞர்கள் குழுவால் ஏற்பட்ட ஊரடங்கு சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று விக்டோரியாவில் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை சுமார்...