இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார் ராஷ்மிகா.நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ச்சியாக அவர் நடித்து வந்த படங்களில் ஹிட்டடித்துள்ள...
கோலிவுட், பாலிவுட் சினிமாவில் கலக்கிய நடிகர் தனுஷ், தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளார். அதிலும் ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாக இருக்கும் ரூஸோ பிரதர்ஸின் இயக்கத்தில்...
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். படத்தில் இடம்பெறுவதை உறுதி செய்த காஜல், படப்பிடிப்பு தொடங்கும் தேதியையும் கூறியுள்ளார்.இந்தியன் 2 படத்தில் முக்கிய...
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஆவலுடன் காத்திருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்குமிடையேயான மோதல், கோவிட் 19 போன்ற...
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது....
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது....
இசைஞானி இளையராஜா இசைப்பள்ளியையும், நடிகர் கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க வேண்டும் என தான் விரும்புவதாக இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவான 'நேரம்' படத்தின் மூலம்...
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வந்தியத் தேவன் கார்த்தியின் ஃபோட்டோவுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டர், ரசிக்கும்படியாக உள்ளது.இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணி...
Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார்.
இந்த நிவாரணப்...
Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...
டாஸ்மேனியாவின் George Town-இல் ஒரு ஆபத்தான இரசாயனக் கசிவு, அப்பகுதியில் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
நகரத்தில் உள்ள ஒரு கடல் உணவுக் கடைக்குப் பின்னால் அமைந்துள்ள Formic...