இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...
ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.
உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர்...
இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள்...
காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை...
ஹாங்காங்கின் கடல் பகுதியில் இரண்டாக உடைந்து மூழ்கும் கப்பலில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 20க்கும் அதிகமானோரைத் தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாபா (CHABA) புயலின் தாக்கத்தால் 30...
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கன் (HORMOZGAN) நகரில் ரிக்டர் அளவு கோலில் ஆறுக்கும் அதிகமாக பதிவான மூன்று நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நிலநடுக்கத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை தளர்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படாது என...
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன.
இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும்...
குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்யவும் ஒரு புதிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பகலில் சூரிய ஒளியை உறிஞ்சி...
ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...
உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...