ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளுக்குக் குரங்கம்மை பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து நோய் பரவுமா என்பது குறித்து இன்னமும் தெளிவான...
உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் ஹங்கேரியில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹங்கேரி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்...
இந்தியாவில் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நைல் என்ற புதிய வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து இருப்பதால் மக்கள்...
பலாத்காரம், கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக பிரகடனப்படுத்தினார். அதோடு அவ்வப்போது தனது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற...
இந்தியாவின் தமிழக மாநில தலைநகர் சென்னையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி கிளையில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 13 கோடி ரூபாய் வரை திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி...
கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருத்தி இந்திய அரசு புதிதாக PM CARES என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை துவங்கி உள்ளது. இந்த திட்டங்கள் குறித்து பிரதமர்...
பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. இதனால் பெரும்பாலான நெடுந்தூர விமானங்கள் பலவற்றின் பயணங்களை இலங்கையை சேர்ந்த விமான நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. ஜெர்மனியின்...
பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை...
ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது.
அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...
ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...
போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
கடந்த...