News

    இலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை இன்றும் தடுத்து நிறுத்திய கடற்படையினர்!

    ஆஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த படகு ஒன்றை கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது படகில் 54 பேர் இருந்ததாக திருகோணமலை கடற்படை முகாமின் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. 52 ஆண்கள்...

    ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு 12 மில்லியன் டொலர் சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார். சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர...

    நேபாளத்தில் வேகமாக பரவும் காலரா…பானி பூரி விற்பனைக்கு தடை

    நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் பானி பூரி விற்பனை செய்ய லலித்பூர் மாநகராட்சி தடை விதித்துள்ளது. நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

    இந்தியாவில் ஜூலை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    மக்காத தன்மை கொண்ட நெகிழியின் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி...

    ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

    ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வீசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான கட்டணங்கள் பின்வருமாறு...

    யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

    சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020...

    யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களின் செயல் – மாணவர்கள் நெகிழ்ச்சி

    யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் நாளாந்தம் மதிய உணவு விநியோகிக்கப்படுகின்றது. இதற்கான முழுமையான செலவுகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் ஏற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் செயல் மாணவர்களை...

    தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

    தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 'Varroa Mite' ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் 'Varroa Mite' ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது. அதையடுத்து...

    Latest news

    மெல்போர்னின் பிரபலமான உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து

    மெல்போர்ன் அருகே உள்ள பிரபல உடற்கட்டமைப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக...

    தீர்ந்தது 53 வருடங்களாக மறைந்திருந்த மர்மம்

    1971ஆம் ஆண்டு காணாமல் போன விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடும் பனிக்கு மத்தியில் 5 பேரை ஏற்றிச் சென்றபோது காணாமல் போனது...

    வேலைகளை மாற்ற தீர்மானித்துள்ள 80 சதவீத ஆஸ்திரேலியர்கள்

    ஆஸ்திரேலியர்களில் 80 சதவீதம் பேர் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில் வேலைகளை மாற்றும் நம்பிக்கையில் உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கணக்கெடுக்கப்பட்ட 10 ஆஸ்திரேலியர்களில்...

    Must read

    மெல்போர்னின் பிரபலமான உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து

    மெல்போர்ன் அருகே உள்ள பிரபல உடற்கட்டமைப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று...

    தீர்ந்தது 53 வருடங்களாக மறைந்திருந்த மர்மம்

    1971ஆம் ஆண்டு காணாமல் போன விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஏரியில்...