Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலிய தமிழர்களுக்கும் பல்லின குழுவினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி

குயீன்ஸ்லாந்து மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்மொழியையும் ஒரு மொழிப்பாடமாக 2023 லிருந்து அறிமுகப்படுத்துமாறு குயீன்ஸ்லாந்து மாநில பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையம் (Queensland Curriculum and Assessment Authority) ஒப்புதல் அளித்துள்ளது என்பதை...

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து வழமைக்கு திரும்ப முடியாது

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். BBC செய்தி சேவைக்கு...

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது. உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர். இந்த...

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது. ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும்...

ஆஸ்திரேலியாவில் 2 மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படுத்தப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் உள்ள வீடுகளில் விளக்குகளை அணைக்குமாறு நியூ சவுத் வேல்ஸின் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் அழைப்பு விடுத்துள்ளார். இல்லையெனில், தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என...

ஸ்தம்பிக்க போகும் இலங்கை – முழுமையாக முடங்கும் அபாயம்

விரைவில் இலங்கை முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது,...

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் துருக்கிக்கு...

Must read

பெர்த்தில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள போலீஸார்

பெர்த்தில் நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள்...

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி...
- Advertisement -spot_imgspot_img