News

    “நரி”யைப் பரியாக்குவது

    கோட்டா ஒரு தொழில் சார் அரசியல் வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலும் அவர் சிறிலங்கா அதிபராக வர முடிந்தது. யுத்தத்தில் வென்றமைதான் தன்னுடைய பிரதான...

    நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்!

    பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி, எப்படியும் ஜூலை 20 இல் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று சிங்கள வார ஏடு ஒன்று உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த...

    ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

    முன்னாள் மூத்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள இணையத்தளம் ஒன்று...

    இலங்கை அதிபர் தேர்தல் – ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட நான்கு பேர் போட்டி

    கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதை சூறையாடினார்....

    இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அதிகார மாற்றம்…ஐநா வேண்டுகோள்

    இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து...

    இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

    இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று...

    உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்திய ரஷ்யா- 16 பேர் உயிரிழப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப்...

    “சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்”- இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

    இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தி உள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்தின் ஆட்சியை...

    Latest news

    பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

    பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்...

    நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

    நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

    கடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

    சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது. நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30...

    Must read

    பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

    பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு...

    நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

    நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி...