News

    இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல்…அல்கொய்தா அமைப்பு மிரட்டல்

    இந்தியாவின் டெல்லி, குஜராத் மும்பை ஆகிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞானவாபி விவகாரம் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில், பங்கேற்று பேசிய பாஜக...

    தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்திற்கு தொடர்பு… ஸ்வப்னோ சுரேஷ் தகவல்

    கேரளா தங்கம் கடத்தல் சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால்...

    இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 5000 க்கு மேல் அதிகரிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24...

    சித்து மூசேவாலா கொலை :சதி திட்டம் தீட்டியது லாரன்ஸ் பிஷ்னோய்

    பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் சதி செயலில் ஈடுபட்டதை டில்லி போலீசார் உறுதி செய்துள்ளனர்.பஞ்சாபில் பிரபல பஞ்சாபி மொழி பாடகர் சித்து மூசேவாலா, மான்சா மாவட்டத்தில் சுட்டுக்...

    இந்திய எல்லையில் பாலம் அமைக்கும் சீனா…அமெரிக்கா எச்சரிக்கை

    இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

    நாசாவின் ராக்கெட் ஏவுதலை ஆஸ்திரேலியா நடத்தும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

    அமெரிக்காவிற்கு வெளியே வணிகரீதியான ராக்கெட் ஏவுதலை நாசா நடத்த உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை, வடக்கு பிராந்தியத்தில் இருந்து சில வாரங்களில் ஆஸ்திரேலியா நடத்தும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் அறிவித்துள்ளார். இது...

    இலங்கையில் அமைச்சராக பதவியேற்கும் கோடீஸ்வர வர்த்தகர்

    இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா இவ்வாரத்துக்குள் அமைச்சராக பதவியேற்பாரென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய அமைச்சு பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. டொலர்களை உள்ளீர்ப்பதே இவருக்கான பிரதான...

    கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

    கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது - என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில்...

    Latest news

    வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

    தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

    மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

    விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

    Must read

    வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

    தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்...