News

    ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

    சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்....

    தமிழகத்தில் புதிதாக 2 வகை வைரஸ் பாதிப்பு…12 பேர் பாதிப்பு

    இந்தியாவின் தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய இரண்டு வகையான வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள வைரஸ் வகைகள்...

    தேவார பாடலை கேட்டு கண்ணீர் விட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி

    இந்தியாவின் தமிழகத்தில் மதுரை நகரில் விஸ்வ இந்து பரிஷத் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த...

    ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது நாளாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

    ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நான்காவது மற்றும் ஐந்தாவது நபருக்கு குரங்கு அம்பை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பாவிற்கு பயணம்...

    இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

    ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். தென்கிழக்காசியாவில் தமது...

    ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானத்தை இடைமறித்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் போர் விமானம்!

    ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக...

    இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

    இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும்...

    சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

    தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய 'சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்' விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும். சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப்...

    Latest news

    இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

    இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

    6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

    அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

    வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

    உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

    Must read

    இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

    இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக...

    6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

    அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய...